Monday, June 20, 2011

http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1 http://www.amulyam.in/register.do?id=dfc5d933-f81a-40f7-897b-c9bf50822220&sid=1











தியானம் செய்ய பல முறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒருமுறை பொருத்தமாக இருக்கும். ஒரு அமைதியான இடத்தில் முழங் கால்களை மடித்து பாதங்கள் மேல் அமர வேண்டும். இதை வஜ்ராசனம் என்பார். நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, முதுகை நேராக வைத்து, கண்களை 90 டிகிரி நேராக முன்னால் பார்க்க வேண்டும். பின்னர், கண்களை மூடிக் கொண்டு ஒரே வார்த்தையையே திரும்ப திரும்பச் சொல்ல வேண்டும்.

இந்து என்றால் ‘ஓம்’

முஸ்ஸீம் என்றால் ‘அல்லா’

கிறிஸ்தவர் என்றால் ‘இயேசுவே’

ஆனால், அந்த 5 நிமிடங்களும் மனதை எங்கேயும் அலைய விடக்கூடாது. மனம் ஒரு குரங்கு. அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும். சம்மந்தமில்லாத விஷயங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும். நேற்று உண்ட உணவு, உடுத்திய உடை, சென்ற வாரம் பார்த்த சினிமா, எப்போதோ கேட்ட பாட்டு, எதிரிகளின் செயல்பாடுகள் போனற சிந்தனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனதை அப்படி அலைய விடாமல், நாம் சொல்லும் மந்திரத்தை மட்டும் காதில் வாங்கி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உங்களது கவனத்தை உங்கள் உடம்பில் பாய்ச்சுங்கள். உங்களது கவனம் முழுவதும் உங்களது காலின் பாதத்தில் கொண்டு வாருங்கள். உங்களது பாதங்கள் எப்படி இருக் கின்றன? நல்ல ஆராக்கியத்துடன் இருக்கின் றனவா? இப்போது உங்கள் கவனம் உங்களது முழங்காலில் வரட்டும். நன்றாக முழங்காலைப் பற்றிச் சிந்தியுங்கள், இப்போது உங்கள் கவனம் முட்டியில், இப்போது இடுப்புப் பகுதி. பின்னர் தோள் பகுதி.

இப்போது உங்களது முழுக்கவனமும் கழுத்துப் பகுதியில். கழுத்து நலமாக உள்ளதா? நலமாக இருக்கிறது. இப்போது உங்கள் கவனம் தலைக்கு வரட்டும். தலைப்பகுதி தெளிவாக உள்ளதா? ஆராக்கியமாக உள்ளதா ஆம்!

இப்போது உங்கள் சுவாசம் மீது கவனத்தைச் செலுத்துங்கள். நான் மெதுவாக சுவாசிக்கிறேனா? அல்லது வேகமாக, ஆழமாக சுவாசிக்கிறேனா?. மெதுவாக மூச்சை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுங்கள். நான்கு வினாடிகள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், மூச்சை மெதுவாக விடுங்கள். ஆனால், கவனம் சுவாசத்தில் மட்டும் இருக்க வேண்டும். மீண்டும் உங்களது முழுக் கவனமும் சுவாசத்தில் கொண்டு வாருங்கள், மூச்சை இழுங்கள். நான்கு வினாடிகள் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மெதுவாக மூச்சை விடுங்கள் மனதில் மற்ற எண்ணங்களை நுழைய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள், மீண்டும் அதே வார்த்தைகள்,

ஓம் ஓம் ஓம்



இப்படி ஒவ்வொரு நாளும் 15 நிமிட நேரம் தியானத்தில் ஈடுபட்டால் போதும். தினமும் தியானம் செய்ய முடியவில்லை என்றால், வாரம் 3 நாட்களுக்குக் குறையாமல் செய்ய வேண்டும். அதிக நேரம் செய்வதை விட வழக்கமாக செய்வது முக்கியமானதாகும்.

No comments:

Post a Comment